உ
அருள்மிகு முருகன் துணை
அருள்மிகு பச்சையம்மன் துணை
அன்புடையீர்,
நிகழும் மங்களகரமான விசுவாவசு வருடம் மாசி மாதம் 8-ஆம் தேதி
திருதியை திதி உத்திரட்டாதி நட்சத்திரம், சித்த அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 9:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள்.
திரு. ப.விமல்நாத் அவர்களின் மனைவி
- க்கு
சீமந்த சுபமுகூர்த்தம் செய்ய பெரியோர்களால் நிச்சயித்தவண்ணம் கொளத்தூர், சென்னை - 99, எண்.13, 1-வது மெயின் ரோடு பூம்புகார் நகரில் உள்ள
நடைபெற இருப்பதால் தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து சௌபாக்கியவதியை ஆசீர்வதிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
தங்கள் நல்வரவை எதிர்நோக்கும்
தி. திருநாவுக்கரசு